BREAKING NEWS

கல்முனை கடை விநியோகத்தில் ஊழலா

கல்முனை பொது பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 19 கடைகளையும் பொதுமக்கள் பாவனைக்கு வழங்குவதற்காக கோரப்பட்ட விலை மனு இரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,


 நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன. இக்கடைகள் விநியோகத்தில் தனது சாய்ந்தமருதுக்கே  முன்னுரிமை வழங்கியதாக சொல்லப்படுகிறது. உண்மை விரைவில் வெளிவரும்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar