BREAKING NEWS
Showing posts with label Ulama sabai. Show all posts
Showing posts with label Ulama sabai. Show all posts

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் மாற்றம் வரலாம்

.

24ந்திகதி கண்டியில் நடைபெறவிருக்கும் அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவின் பிராந்திய பதவி தாங்குணர்களின் கூட்டத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் சுமார் 20 வருடங்களாக தலைமை பதவியில் இருக்கின்றார். அவர் தலைவரான பின் பொருளாதார விடயத்தில் வளம் உலமா சபை கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் மார்க்க விடயங்கள் பலவற்றில் பின்னடைவு எற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டக்கள் உள்ளன. அத்துடன் ஜம்இய்யதுல் உலமா நிர்வாகத்திலும் நிர்வாக தெரிவிலும் ஜனநாயக தன்மை இல்லை என்றும் சர்வாதிகார முi-றமை உள்ளதாகவும், ஒரு சிலரின் கைப்பொம்மையாக தலைமை நிர்வாகம் உள்ளதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

அதே வேளை கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற உலமா சபையின் உயர் அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றிய ரிஷ்வி முப்தி அவர்கள் இனிமேல் தான் தொடர்நதும் தலைவராக இருக்க விரும்பவில்லை என்றும் அடுத்த பொதுக்;கூட்டத்தில் தன்னை தெரிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாக அதில் கலந்து கொண்ட மௌலவி ஒருவர் அல்ஜஸீறா லங்காவுக்கு தெரிவித்தார்.

அதன் போது நீங்கள் வழமையாக இவ்வாறு தான் தெரிவிப்பீர்கள் என்றும் ஆனால் தலைi-மயில் மாற்றம் ஏற்பட அனுமதிப்பதில்லை என்றும் இம்முறையும் வழமை போன்று நடக்குமா என மௌலவி ஒருவர் கேட்ட போது இனி அவ்வாறு நடக்காது என தலைவர் ரிஸ்வி முபதி தெரிவித்ததாகவும் அதனை பலரும் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் மாற்றம் வர வேண்டும் என்பதே தற்போதைய தலைமையை காக்காய் பிடிக்காத உலமாக்களின் கருத்தாக உள்ளது என அறிய முடிகிறது.

ஜனாதிபதிக்கும், மகா சங்கத்தினர்க்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்



28.09.2014 ஆம் திகதி நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் கண்டன அறிக்கை

நபிவழியில் இல்லாத பிறை பார்க்கும் மாநாடு> இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு



ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது.

மாதாமாதம் பிறைபார்க்கும் நபிவழிக்கு முரணான புனித ஷஃபான் மாத தலைப்பிறை மாநாடு நாளை


புனித ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை யைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (29ம் திகதி) வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை

acju

வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 அல்லது 29 மற்றும் ஜூலை 16 அல்லது 17 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

உலமா சபையின் அம்பாரை மாவட்ட நிர்வாக சபை தெரிவில் பாரிய ஊழல் மோசடி

அகில இலங்கை உலமா சபையின் அம்பாரை மாவட்ட நிர்வாக சபை தெரிவில் பாரிய ஊழல் மோசடி நடைபெற்றதான உலமாக்களின் குற்றச்சாட்டின் மூலம் கிழக்கை மையமாகக்கொண்ட அகில இலங்கை  உலமா கவுன்சிலின் அவசியம் உணரப்பட்டுள்ளது என

ஹலால் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்


ஹலால் அங்கீகார (உத்தரவாதமளிக்கப்பட்ட) நிறுவனத்தினூடாக (Halal accreditation (Guarantee) Ltd - HAC) இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் காலை நக்கும் உலமா சபையினருக்கு வராத வீரம் பாதிரிகளுக்கு. இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன

இறுதி யுத்தம் நடை­பெற்ற இடத்தில் தடை­செய்­யப்­பட்ட கொத்துக் குண்­டு­களும் இர­சா­யனக் குண்­டு­களும் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆயு­தங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என தம்­மிடம் மக்கள் முறை­யிட்­டுள்­ள­தா­கவும் மோதல் தவிர்ப்பு வல­யங்கள் மீது

ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது ஜம்இயத்துல் உலமா புதிய நிறுவனமொன்றினூடாக பணிகள்

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த பணிகள் சேவைநோக்குள்ள புத்திஜீவிகள் தொழில் வல்லுநர்கள் உள்ளடங்கிய உத்தரவாதமுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உலமா சபை, புதிய நிறுவனத்தை கண்காணித்தல், வழி நடத்துதல் போன்றவிடயங்களை தாம் முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar