BREAKING NEWS
Showing posts with label colombo. Show all posts
Showing posts with label colombo. Show all posts

கொழும்பின் அடுத்த, மேயர் யார்..?



கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் பிர­தான கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் நேற்று தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தன.

ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனா­நா­ய­கவும், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் முன்னாள் பிர­தி­மேயர் அசாத் சாலியும், ஒன்­றி­ணைந்த முற்­போக்குக் கூட்­ட­ணியின் சார்பில் முன்னாள் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் சண்.குக­வ­ர­தனும் கள­மி­றங்­கு­கின்றார்.

அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள உள்­ளுா­ராட்சி மன்ற தேர்­தலின் இரண்டாம் கட்ட வேட்­பு­ம­னுத்­தாக்கல் நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தது.

அர­சியல் கட்­சி­களும் சுயேச்சை குழுக்­களும் நேற்­றைய தினம் தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தனர். இந்­நி­லையில் கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் கட்­சி­களும் சுயேட்சை குழுக்­களும் நேற்று தமது வேட்­பு­ம­னுத்­தாக்­கலை மேற்­கொண்­டனர்.

ஐந்து இலட்­சத்து ஐம்­பத்து ஐயா­யிரம் மக்கள் தொகையை கொண்­டுள்ள கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் தமது அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் வகையில் பிர­தான கட்­சிகள் கள­மி­றங்­கு­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஒரு­மித்த முற்­போக்கு கூட்­டணி, மக்கள் விடு­தலை முன்­னணி, பொது­ஜன முன்­னணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உள்­ளிட்ட பிர­தான கட்­சி­களும் சுயேச்­சைக்­கு­ழுக்­களும் நேற்று காலை தொடக்கம் 12 மணி வரையில் தமது வேட்­பு­ம­னுக்­களை கொழும்பு நகர மண்­ட­பத்தில் தாக்கல் செய்­தனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பா­ள­ராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனா­நா­ய­கவும், ஸ்ரீீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் முன்னாள் பிர­தி­மேயர் அசாத் சாலியும் கள­மி­றங்­கு­கின்­றனர்.

மேலும் தமிழர் முற்­போக்குக் கூட்­டணி ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து கள­மி­றங்கும் என்ற நிலைப்­பாட்டில் இருந்த போதிலும் பேச்­சு­வார்த்­தை­களில் ஏற்­பட்ட சில முரண்­பா­டுகள் கார­ண­மாக இம்­முறை தமிழர் முற்­போக்குக் கூட்­டணி கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் தனித்து கள­மி­றங்­கு­கின்­றது. ஒரு­மித்த முற்­போக்கு கூட்­ட­ணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்தி ஏணி சின்­னத்தில் கள­மி­றங்கும் நிலையில் கொழும்பு மாந­க­ர­சபை முதன்மை வேட்­பா­ள­ராக முன்னாள் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் சண்.குகவரதன் களமிறங்குகின்றார்.

மேலும் ஸ்ரீீலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் சார்பிலும் உறுப்பிர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

( ஆர்.யசி)

ஐ தே கவுக்கு வாக்களித்தும் கொழும்பு மக்களின் நிலை இதுதான்.





(அஸ்ரப் ஏ சமத் -
மாளிகாவத்தையில் உள்ள அப்பில் தோட்த்தில் 1600 குடும்பங்கள் கடந்த 30 வருடகாலமாகமுடுக்குவீடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இக் குடும்பங்கள் பலகைவீடுகளிலும் எவ்விதஅடிப்படைவசதிகளுமின்றிவாழ்கின்றனர்;
உலகிலேபாரியவளர்ச்சிகண்டநகரமாககொழும்புஅபிவிருத்திகண்டாலும் மாளிகவாத்தையில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் பரம்பரைபரம்பரையாகமுடுக்குவீடுகளிலேயேவாழ்கின்றனர்.
இந்தசமுகத்தின் வாழ்வாதாரவீட்டுப் பிரச்சினையைஎந்தவொருஅரசியல்வாதியும் தீர்வுபெற்றுத் தரவில்லை.
நாங்களாகவேவீடொன்றைக் கட்டிக் கொள்ளவசதியில்லாமல் இருக்கின்றோம். யாராவது உதவவந்தாலும் கொழும்பில் பாரியஅபிவிருத்திஎன்றபோர்வையில் எங்களதுமலசல கூடத்தைக் கூடக் நிர்மாணிப்பதென்றாலும் நகரஅபிவிருத்;திஅதிகார சபை,கொழும்புமாநகரசபைகளில் அனுமதிஎன்றபோர்வையில்; எங்களை இந்தபாதாளஉலகயுகத்திற்கேஎங்களையும் எங்களதுபரம்பரையினரையும் இட்டுச் செல்கின்றனர். எனஅப்பிரதேசகுடியிருப்புபென் கண்கலங்கி கூறுகின்றார்.
என இன்றுஅகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிபமுன்னணியின் தலைமையமானநாரேகேண் பிட்டியில் நடைபெற்றஊடகமாநாட்டில்;முன்ன்ணியின் உப தலைவர் பாருக்,பொருளாளர் சாம் நாவாஸ் மாளிகாவத்தை முஸ்லீம் லீக் தலைவர்  எம். இசாக் ஆகியோறும் கருத்துதெரிவித்;தனர்.
இம்மக்கள் இம்முறைபுதிய ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனா ஜனாதிபதிக்காக 95  வீதமாகவாக்களித்தவர்கள். புதியபிரதமர் வீடமைப்புமற்றுநகரஅபிவிருத்திஅமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோதிலும் ;இப்பிரதேசமக்கள் தமக்கெனவீடொன்றில்லாமல் மிகவும் கஸ்டத்திலும் வாழ்கின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் நாளாந்தம்,சமுக,பாதுபாப்பின்மை,குற்றங்கள்,போதைப்பொருள் போன்றவற்றிக்கு இப்பிரசத்தில ;வாழும் குடும்பங்களதுகுழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்
இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இப்பிரதேசத்திலேதொடர்மாடிவீடுகள் தற்பொழுதுநிர்மாணிக்கபபடுகின்றன,எதிர்காலத்திலும் நிர்மாணித்து இ;ம்;மக்களைகுடியேற்றுமாறுவேண்டிக் கொள்கின்றோம்.
25 அடிகொண்டபலகை,சிறுவீடுகளுக்குள் 3 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒருகுடும்பம் வீதியில் அல்லதுபாதையோரத்தில் இருக்க இன்னொருகுடும்பம் உள்ளேதூங்குகின்றனர். அவர்கள் காலைஎழுந்துதொழிலுக்குச் சென்றவுடன் மற்றையகுடும்பம் தூங்குகின்றனர்.  உரியவடிகான் வசதியின்றிமழைகாலங்களில் இந்தவீடுகளில் நீர்தேங்கிநின்றுஎங்களதுபிள்ளைகளைவைத்தியசாலைகள் அனுமதித்தசம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.
பெண்பிள்ளைகளைபாதுகாப்பதுமிகவும் கஸ்டமாகஉள்ளது. பாடசாலைசிறுவர்கள் தமதுகல்வியை இடைநடுவில் விடுகின்றனர்;. கடந்தஅரசாங்கம் இங்குவாழ்ந்த 125 குடும்பங்களுக்குபொரளையில் தொடர் மாடிவீடுகளில் குடியமர்த்தினார்கள். ஏனைய மிகுதியான 1200 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த கஸ்டங்களைஅனுபவிக்கின்றனர்.
இவர்களுக்குஉரியதொடர் மாடிவீடுகளைஅமைத்துகொடுக்குமாறு இந்தஅரசாங்கத்தையும் ஜனாதி;பதியையும் வினயமாககேட்கின்றோம்.
மறைந்த ஜனாதிபதிரணசிங்கபிரேமதாசநிர்மாணித்தவீடமைப்புத்திட்டத்திற்குபிறகுகடந்த 30 வருடங்களுக்குபிறகுஎந்தவொருஅரசாங்கமும.தொடர் மாடிவீடமைப்புத் திட்டமும் மாளிகாவத்தையில் ஏற்படுத்தவில்லை.
இதுவரை இந்தபுதியஅரசாங்கமோநகரஅபிவிருத்திஅதிகார சபை அதிகாரிகளோ இம் மக்களதவாழ்வாதாரப் பிரச்சினைகளைநேரடியாகவந்துபார்வையிடவில்லை. நகரஅபிவிருத்திஅதிகாரசபையில் ஏற்கனவேபல்வேறுதிட்டங்கள் வகித்தபோதிலும் ;அவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளசிலதிட்டங்கள் தொடர்ந்துமுன்னெடுக்கப்படுகினற்ன. அவற்றிலாவதுஎங்களைகுடியமர்த்துக்கள் எனஅம்மக்கள் வினயமாககேட்கின்றனர். மாளிகாவத்தையில் பிறந்துவளர்ந்தமக்களைமாளிகாவத்தையிலேயேகுடியமர்த்துக்கள். இல்லாவிட்டால் கொழும்புமத்தியதொகுதி முஸ்லீம் பெரும்பாண்மையாகக் கொண்டஒருதொகுதி இந்தகொழும்புமாவட்டத்;தில் இல்லாமல் செய்துவிடுவார்கள் எனவும் அங்கு கூறப்பட்டது.

நகர அபிவிருத்தி அமைச்சராக ஹக்கீம் இருந்தும் நரகத்தில் அவதிப்படும் பாதிக்கப்பட்ட கொழும்பு முஸ்லிம்கள்

.

அஸ்ரப் ஏ சமத்
முன்னையஅரசினால் நகரஅபிவிருத்தி அதிகாரசபையினால் கொழும்பு கொம்பணிவீதியில் உள்ளசிலேவ் ஜலன்ட்,யாவாலேன், மஜ்ஜித்தல் ஜாமியா, மலேவீதி,ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களது470 வீடுகள் உடைக்கப்பட்டன. தொடர்மாடி வீடுகளுக்காக 9 ஏக்கர் காணிசுவீகரிக்கப்பட்டு தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் தற்போது இவ் வீடமைப்புக்காக பாரம் எடுத்த இந்திய டாட்டாகம்பணியின் அனுமதியை இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புசபையினால் நிறுத்தியமையினால் சகல நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேற்படி விடயமாக இன்று செத்சிரிபாயவில் உள்ள நகரஅபிவிருத்திஅமைச்சில் கொம்பணி வீதிபிரதேசபிரநிதிகள் மற்றும் நகரஅபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் பணிப்பாளர்கள் இடையே விசேட கூட்டமொன்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விடயம் சம்பந்தமாகஅமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறுகையில்
மேற்படிவிடயமாக அமைச்சரவைபத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் இம் மக்களது வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு 60 நாற்களுக்குள் கொம்பணி வீடமைப்புத்திட்ட பிரச்சினைகள் தீர்த்துவைகப்படும். இக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பிணர்கள், வீடமைப்பு அமைச்சின் உறுப்பிணர்கள் நகரஅபிவிருத்திஅதிகாரசபையின் உறுப்பிணர், பிரதேசசெயலாளர் உட்பட குழு நியமிக்கப்டும். எனநகர அபிவிருத்திநீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம்தீர்மாணம் எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனை கவணிப்பதற்காக மேலதிகசெயலாளர் ஒருவர் இந்தஅமைச்சில் இயங்குவார் எனவும் தெரிவித்தார்.
இக் குடுபங்களுக்காக தொடர்மாடிவீடுகள் நிர்;மாணிக்கும் வரை அவர்களுக்கு வாடகைப்பணம் செலுத்தபட்டுவருவதாகவும் நகரஅபிவிருத்திஅதிகார சபை தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தவீடுகளை நிர்மாணிக்கவென அரசஒப்பந்தம்பெற்ற இந்திய டாட்டாகம்பணியின் அனுமதியை இலங்கை முதலீட்டுக் சபை கடந்தவாரம் நிறுத்தியுள்ளது. இதனால் இக் கம்பணி வீடுகள் நிர்மாணிக்கும் பணியைநிறுத்தியுள்ளது. ஆனால் நகரஅபிவிருத்தி அதிகாரசபையுடன் அவர்கள் 2 வருடத்திற்குள் இவ் வீடுகளைநிர்மாணித்து கையளிப்பதற்கு ஒப்பந்தமும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் கைச்சாத்திட்டுள்ளனா.; இதனைஇடைநிறுத்தப்பட்டால்அ வர்களது தொழிலாளர்கள் மெசினரிகளுக்கும் நகரஅபிவிருத்திஅதிகார சபை நஸ்ட ஈடு வழங்க வேண்டியுள்ளது.
மேற்படிவிடயமாக நகர அபிவிருத்திநீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் மேற்படி வீடுகள் உடைக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் மேல் மாகாணச சபை உறுப்பிணர் அர்சத், நகரஅபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் கலந்துகொண்டு மேற்படிதிட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களை குழப்பிவேறுவிடயத்திற்கு இந்தப் பிரச்சினையைகொண்டுசெல்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கொழும்புவாழ் மக்களின் வாழ்வாதாரவீட்டுப் பிரச்சினைகள் முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது.
ஏற்கனவே இந்தமக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் வரை 15,500 ருபாவில் இருந்து 52,500 ருபாவரை வாடகைப்பணம் வழங்கப்பட்டு வருவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். 1பேர்ச் காணிக்கு 4.4 மில்லியன் ருபா அரச பெறுமதிதீர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரைகாணிச் சொந்தக்காரர்களது உரிமைக்கு பலர் உள்ளனர். இதனைதனித் தனித்தனியாக இனம் கண்டு பிரதேச செயலாளர் ஊடாக உரிமையாளர்களை நாங்கள் அறிய வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்;தனர். இதனாலேயே நஸ்ட ஈடு பெற முன்வந்தவர்களது பிரச்சினைகாலம் தாழ்த்தப்படுகின்றது.
இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் கருத்துதெரிவிக்கையில் - இவ் வீடமைப்புத்திட்டத்தினை நகரஅபிவிருத்தி அதிகார சபை உடைக்கும்போது நான் அப்போதுஎதிர்கட்சியில் இருக்கும்போது இம்மக்களோடுசேர்ந்துஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறேன், அத்தோடு இந்த மக்களது வாழ்வதாரப் பிரச்சினைக்காக நீதிமன்றமும் சென்றுள்ளோம். ஆனால் இறைவன் உதவியினாலவ் இந்தஅமைச்சு கிடைத்துள்ளது. தற்பொழுது இந்தஅமைச்சுக்கு எதிராகமக்கள் வீதியில் இறங்க முன்னர் அதிகாரிகள் ;அம்மக்களது பிரச்சினைகளைதீர்க்கவேண்டும். எனத் தெரிவித்தார்.
ஒருவர் குடியிருந்த வீட்டைஉடைக்கும ;போதுநகரஅபிவிருத்தி அதிகாரமுன்கூட்டியே உடைப்பதற்குமுன் வீடுகளைநிர்மாணித்து அம் மக்களை குடியேற்றிவிட்டு இப்பிரதேசத்தில் இருந்த வீடுகளை உடைத்திருக்கல் வேண்டும்.
இதனால்தான்  இந்த மக்கள் மனித உரிமைமீறல்களும், நீதிமன்றமும் சென்றுள்ளனர்.

(ஆக முன்னாள் ஜனாதிபதியின் கையில் இருந்த அமைச்சை ரஊப் ஹக்கீமுக்கு வழங்கியும் கொழும்பு மக்களின் உடைக்கப்பட்ட வீடுகளுக்கான தீர்வு கிடைக்கவில்லை. இதற்கு கையாலாகாத அமைச்சரும் மக்களை ஏமாற்றும்; அவரது கட்சுpயும் காரணமா? )

பம்பலப்பிட்டிய, முஸ்லிம் மகளிர் கல்லூரியில

தரம் ஒன்றுக்கு இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு, கொழும்பு-04, பம்பலப்பிட்டிய, முஸ்லிம் மகளிர் கல்லூரியில,;
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar