BREAKING NEWS

நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நல்லாசி வேண்டி


நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நல்லாசி வேண்டி சர்வ சமயத்தலைவர்களால் கொழும்பு தாமரை தடாகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பௌத்த, இந்து கிறிஸ்தவ, முஸ்லிம் மௌலவிமார் கலந்து கொண்டனர். இதன் போது ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லானந்த தேரோ, உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி, ஜனாதிபதி சமய விவகார இணைப்பாளர்களான சரத் ஹெட்டி ஆராச்சி பாதிரி, ஹசன் மௌலானா, பாபு சர்மா குருக்கள் உட்பட பலரையும் காணலாம்.


இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பேரணி சம்பந்தமாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஆளுனர் அலவி மௌலானா, முபாறக் மௌலவி ஆகியோர் உரையாடுவதையும் காணலாம்.




Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar