ஐக்கிய காங்கிரஸின் பிரதி தலைவராக புர்ஹான்
Posted by aljazeeralanka.com on May 04, 2024 in | Comments : 0
கல்முனையை சேர்ந்த தீவிர அரசியல் செயற்பாட்டாளர் புர்ஹான் அவர்கள் ஐக்கிய காங்கிரஸின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் முஹம்மத் சதீக் முப்தி தெரிவித்தார்.
இவர் முன்னர் உலமா கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்பட்டார்.
சமூகத்துக்காக அரசியல் ரீதியில் உரிமைக்குரல் எழுப்பி தன்னாலான சேவைகளை நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment