BREAKING NEWS

ரணில் ச‌ம்ப‌ந்த‌மாக‌ ப‌ழைய‌ க‌ள்வ‌ர்க‌ள் கூட்ட‌ம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25.08 ) நடைபெற்றது. இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தேட வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார் . முதலாவது ரணில் விக்கிரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டம் இரண்டாவதாக, நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வது . குறிப்பு :- கூடி கூடி பேசுறாங்க ..பாப்போம் மனுசனுக்கு விடுதலைய வாங்கி கொடுத்துருவங்களா என்று

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar