Posted by
aljazeeralanka.com
on
April 24, 2012
in
book
|
யாத்ரா கலை இலக்கிய இதழின் 20 இதழ் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது. இதன் போது எழுத்தாளர் அந்தனி ஜீவா உரையாற்றுவதையும் புரவலர் ஹாஷிம் உமர் உட்பட பலரையும் காணலாம்.