BREAKING NEWS

வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என முதலில் குரல் எழுப்பிய அரசியல்வாதி இன்றைய உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத்

வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என முதலில் குரல் எழுப்பிய அரசியல்வாதி இன்றைய உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் என்பதை உறுதிப்படுத்தும் பத்திரிக்கை ஆவணம் கீழே தரப்படுகிறது. 2003 ம் ஆண்டு அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.  அக்கட்சி  கிழக்கை பிரிக்க விரும்பவில்லை. 2004 ஆண்டே அதாவுல்லா கிழக்கை பிரிக்க வேண்டும் என கூறினார் 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar