பெண்களுக்கெதிரான வண்முiறைக்கெதிரான விழிப்புணர்வு கூட்டம் இன்று பகல் 2.30 மணிக்கு பைசர் முஸ்தபா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கிறேன்ட்பாசில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திருமதி பைசர் முஸ்தபா கலந்து கொள்ளவுள்ளார்.
Posted by aljazeeralanka.com on November 06, 2013 in | Comments : 0