BREAKING NEWS

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதி ஒதுக்கீடுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில்

திருமலைக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொகுதிவாரியாக நிதி ஒதுக்கீடுகளை
பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பங்கேற்றார். உள்துறைமுக சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேக்கு நிதி வழங்கப்பட்டபோது எடுத்த படம். ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலபதி உட்பட முக்கியஸ்தர்கள் படத்தில் காணப்படுகின்றனர். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar