BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு

SLMC-Logo15ஆம் திகதி கொழும்பில்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இப்பேராளர் மாநாட்டில் கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar