கட்டாரில் பெருநாள் கொண்டாட்டங்கள் இல்லை
Posted by
aljazeeralanka.com
on
July 26, 2014
in
|
காஸா மக்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் முகமாக இம்முறை கட்டாரில் எவ்வித பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்துவதில்லை என அந்நாட்டு அரசால் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. காஸா நிலைமையில் அறபு நாடுகள் தம்மாலான சகோதர உணர்வை காட்டுகின்றன என்பது இதன் மூலம் தெரிகிறது.
Post a Comment