BREAKING NEWS

தயாசிறி ஜயசேகரவை முறியடித்து, ஹரீன் பெர்னான்டோ சாதனை




விருப்பு வாக்கு பட்டியலில்  ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்  ஹரின் பெர்னாண்டோ 173,993 வாக்குகள் பெற்று  பதுளை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு 88 சதவீத வாக்குகளை பெற்று சாதனை பதித்துள்ளார். 

இதனை அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடினர். மாலை அணிவித்து ஹரின் பெர்னாண்டோவை வரவேற்கும் படம் ஒன்றை எம்.பி தனது முகநூலில் வெளியிட்டிருந்தார். 

வடமேல் மாகாணசபை தேர்தலில் அதிகபடியான விருப்பு வாக்குகளை பெற்றவர் தயாசிறி ஜயசேகர 62.22% என்ற விருப்பு வாக்கே இதற்கு முதல் வேட்பாளர் பெற்ற விருப்புவாக்காக இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. 



Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar