BREAKING NEWS

திவிநெகும  6 ம்  கட்டத்தை  முன்னிட்டு நிகழ்வில்  பிரதம  அதிதியாக   உலமா  கட்சித்தலைவர்  முபாரக்  அப்துல்  மஜீத்  மௌலவி 

திவிநெகும  6 ம்  கட்டத்தை  முன்னிட்டு இன்று கல்முனையில்  மரக்கன்றுகள்  பயனாளிகளுக்கு  வழங்கி
 வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில்  பிரதம  அதிதியாக   உலமா  கட்சித்தலைவர்  முபாரக்  அப்துல்  மஜீத்  மௌலவி கலந்து  கொண்டு  மரங்களை   வழங்கி  வைத்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar