BREAKING NEWS

மைத்திரிபாலசேனாவின் ஊடக மற்றும் பிரச்சார வேலைகளுக்கு பிரபல 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

அஸ்ரப் ஏ சமத்
பொதுவேற்பாளர் மைத்திரிபாலசேனாவின் ஊடக மற்றும் பிரச்சார வேலைகளுக்கு பிரபல 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர,
கபீர் காசீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் தலைமையிலேயே சகல பிரச்சாரம்,மற்றும் விளம்பரம், செய்திகள், ஊடக அனுசரனைகள் வெப்தளம், சமுகசேவைத் தளங்கள் இவர்களின் ஆலோசனையின் பேரிலேயே நடைபெறும். தற்பொழுது இதற்காக ஜ.தே.கட்சியின் ஒர் அலுவலகம் இயங்குகின்றது

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar