BREAKING NEWS

இரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில்


எதிர் வரும் 22ந்திகதி மாபெரும் இரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில் நடை பெற்றது. . காலை 8 மணி முதல் பி. பகல் 3 மணி வரை நடை பெற்றத  இந்நிகழவில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதாக அதன் ஏற்பாட்டாளர்களான பைத்துல்மால் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வமைப்பு இத்தகைய இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar