BREAKING NEWS

மகிந்தோதயஆய்வு கூட


மட்டக்குழியில் முகத்துவாரத்தில் உள்ள ஆனந்த மத்திய மகாவித்தியாலயத்தில் மகிந்தோதயஆய்வு கூடத்தினை மேல்மாகண சபை உறுப்பினர் மொஹமட் பாயிசின் அழைப்பின் பேரில் மேல்மாகன முதலமைச்சரும் கல்வியமைச்சருமான பிரசன்னரணதுங்க இவ் ஆய்வு கூடத்தைதிறந்துவைத்தார். கல்லூரிஅதிபர் எம். டபிள்யுதிசாநாயக்க,வலய கல்விப் பணிப்பாளர் ஜயந்தவிக்கிரமரத்தினவும் கலந்துகொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar