BREAKING NEWS

தமிழர்களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யும் புதிய அரசியலமைப்பு விரைவில்

wijeyadasa-567-01
நாட்டின் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகை­யி­லான அர­சியல் தீர்­வுத்­திட்டத்தை உள்­ள­டங்­கு­கின்ற வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.
அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு உட்­பட்டு தீர்­வைக்­காண்­பதா அல்­லது அதற்கு அப்­பாற்­பட்டு தீர்­வுக்கு செல்­வதா என்­பது குறித்து இது­வரை தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை.
அனைத்து தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்ட பின்­னரே இந்த விடயம் குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும். இது தொடர்பில் அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் பேச்சு நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar