(அஷ்ரப் ஏ சமத்)
ஒலிபரப்புத்துறையில் 57 வருடம் பணியாற்றிய பிரபல தொலைக்காட்சி
ஒலிபரப்புச் செய்தி ஆசிரியா் திரு. எஸ்.நடராஜ ஜயாின் சேவையை பராட்டி
இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவின் செய்தி
கொளரவித்தனா் படத்தில் தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா் யு. எல்.
யாக்ஹூப் எஸ் நடராஜா ஜயருக்கு பொன்னாடை போற்றியும் நினைவுச் சின்னமும்
வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் செய்திப்பிரிவின் தயாரிப்பாளா் மற்றும்
செய்தி ஒலிபரப்பாளா்களும் கலந்து கொண்டனா்.
ஒலிபரப்புத்துறையில் 57 வருடம் பணியாற்றிய பிரபல தொலைக்காட்சி
ஒலிபரப்புச் செய்தி ஆசிரியா் திரு. எஸ்.நடராஜ ஜயாின் சேவையை பராட்டி
இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவின் செய்தி
கொளரவித்தனா் படத்தில் தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா் யு. எல்.
யாக்ஹூப் எஸ் நடராஜா ஜயருக்கு பொன்னாடை போற்றியும் நினைவுச் சின்னமும்
வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் செய்திப்பிரிவின் தயாரிப்பாளா் மற்றும்
செய்தி ஒலிபரப்பாளா்களும் கலந்து கொண்டனா்.

Post a Comment