BREAKING NEWS

தேசிய பாதுகப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை – விமானப்படை தளபதி




தேசிய பாதுகப்பு தொடர்பில் எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.
நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய  பீடாதிபதிகளை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar