..
.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -------
ரிம்சி ஜலீல்-
நிகவரட்டிய நமுவாவ பகுதியில் நேற்று (25) சுத்தமான குடிநீரைப்
பெற்றுக்கொள்வது சம்மந்தமான கோரிக்கை நிகழ்வு ஒன்று நிகவெரட்டிய நமுவாவ
ரஹ்மானிய்யா ஜும்மாப் பள்ளியில் நடைபெற்றது.
சுத்தமான குடிநீரை தமது ஊருக்குப் பெற்றுத்தருமாறும் நீர் சம்மந்தமான
குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்காக குழாய் கிணறு மற்றும் "ஏரோபிளான்ட்"
குடிநீரை சுத்தம் செய்யும் கருவியைப் பெற்றுக்த்தருமாறு பள்ளித் தலைவர்
மற்றும் ஊர் மக்கள் வேண்டிக் கொண்டதற்க்கினங்க ஸ்ரீ.ல.மு.க மாகாணசபை
உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தான் அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ.ல மு.க மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா
குளியாப்பிட்டிய பி. உ இல்ஹாம் சத்தார் நீர்வளங்கள் அமைச்சின் அமைப்பாளர்
ஷாம் மௌலானா சமூக சேவையாளர் ராபிஃ மற்றும் ஊர் மக்கள் பலரும்
கலந்துகொண்டதுடனர்
.
------------------------------
ரிம்சி ஜலீல்-
நிகவரட்டிய நமுவாவ பகுதியில் நேற்று (25) சுத்தமான குடிநீரைப்
பெற்றுக்கொள்வது சம்மந்தமான கோரிக்கை நிகழ்வு ஒன்று நிகவெரட்டிய நமுவாவ
ரஹ்மானிய்யா ஜும்மாப் பள்ளியில் நடைபெற்றது.
சுத்தமான குடிநீரை தமது ஊருக்குப் பெற்றுத்தருமாறும் நீர் சம்மந்தமான
குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்காக குழாய் கிணறு மற்றும் "ஏரோபிளான்ட்"
குடிநீரை சுத்தம் செய்யும் கருவியைப் பெற்றுக்த்தருமாறு பள்ளித் தலைவர்
மற்றும் ஊர் மக்கள் வேண்டிக் கொண்டதற்க்கினங்க ஸ்ரீ.ல.மு.க மாகாணசபை
உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தான் அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ.ல மு.க மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா
குளியாப்பிட்டிய பி. உ இல்ஹாம் சத்தார் நீர்வளங்கள் அமைச்சின் அமைப்பாளர்
ஷாம் மௌலானா சமூக சேவையாளர் ராபிஃ மற்றும் ஊர் மக்கள் பலரும்
கலந்துகொண்டதுடனர்

Post a Comment