BREAKING NEWS

பேச்சுப் போட்டியில் முதலிடம்



அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பேச்சிப் போட்டியில் குருநாகல் , தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் சம்சத் பேகம் ஆகியோரின் செல்வப் புதல்வியுமாவார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar