BREAKING NEWS

சிரியாவின் துயர நிலை கவலையளிக்கின்றது - அமைச்சர்ரிஷாத்.





சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் சிக்கி உயிருக்காகப்போராடி வரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியகிழக்கில்முஸ்லிம்நாடுகளில்பிரச்சினைகளைஉருவாக்கிஅதன்மூலம்குளிர்காயநினைக்கும்அந்நியசக்திகளின்அநாவசியத்தலையீடுகள்காரணமாகஇவ்வாறானமிலேச்சத்தனமானபடுகொலைகளும்இரத்தக்களரிகளும்தொடர்ச்சியாகஇடம்பெற்றுவருகின்றன. இவ்வாறானதிட்டமிட்டஊடுருவலைசமாதானத்தைவிரும்பும்நாடுகளும், உலகஅமைதிக்காகஉருவாக்கப்பட்டுள்ளதாபனங்களும்வெளிப்படையாகக்கண்டிக்கவேண்டும். இதன்மூலமேஇனிவரும்காலங்களிலும்மத்தியகிழக்குநாடுகளில்பிரச்சினைகளைகட்டுப்படுத்தமுடியும். முஸ்லிம்நாடுகளில்வேண்டுமென்றே, திட்டமிட்டுபிரச்சினைகளைஉருவாக்கிஅந்நாடுகளில்வாழும்முஸ்லிம்களைப்பயங்கரவாதிகளாகசித்தரிக்கும்முயற்சிகள்வேகமாகஅரங்கேறிவருகின்றன. இவைகுறித்துமுஸ்லிம்உம்மத்துக்கள்கவனமாகஇருக்கவேண்டுமெனவும்அவர்தெரிவித்துள்ளார்.
சுமார் 30 வருடங்களுக்குமுன்னர்அமைதியாகஇருந்தமத்தியகிழக்கில்மீண்டும்பிரச்சினைகள்ஏற்பட்டுள்ளமைமுஸ்லிம்களைகவலைகொள்ளச்செய்துள்ளதாகவும்அமைச்சர்ரிஷாத்தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar