(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கை மன்றக் கல்லுாாியின் முதற் தடவையாக தமிழ் சிங்களம் ஆங்கிலம் மொழிபெயா்ப்பு மற்றும் உரைமொழிமாற்றம் சான்றிதழ் பயிற்சி நெறிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கும் வைபவத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். அத்துடன் இலங்கை மன்றக் கல்லுாாியின் தலைவா் சரத் கோங்காங்கே, பாராளுமன்ற பிரதான உரை பெயா்ப்பாளா் எம். பண்டார, இப் பயிற்சி நெறியின் இணைப்பாளா் யோகராஜ், வங்களதேஸ் நாட்டின் பிரதித் துாதுவா் , உட்பட மற்றும் பலரும்கலந்து கொண்டனா்.
இப் பயிற்சி நெறியின் முக்கியத்துவம் பற்றி இலங்கை பாராளுமன்ற உரைபெயா்ப்பாளா் பண்டாரா
கூறுகையில் -
பாராளுமனற்த்தில் மட்டும் உரை பெயா்ப்பாளா்கள் 36 போ் உள்ளனா். ஒருவருடைய மாதாந்த சம்பளம் 80 ஆயிரம ருபாவைப் பெறுகின்றனா். அதனை விட பகுதிநேரமாகவும் பல்வேறு மொழிபெயாப்புக்களை செய்து நாளாந்தும் 10 ஆயிரம் ருபாவை சம்பாதிக்கின்றனா். ஆகவே இத்துறையில சிறந்த தொழில் வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள பல அரச தணியாா் நிறுவனங்களில் மொழிபெயாப்பாளா்கள் தேவைப்படுகின்றனா். ஆகவே இத்துறையைத் தோ்ந்தெடுத்து இதனை வெற்றிகரமாக முடிப்பவா்களுக்கு எதிா் காலத்தில் சிறந்த தொழில்வாய்ப்பும் நல்ல எதிா்காலமும் உள்ளது எனக் கூறினாா்.


Post a Comment