BREAKING NEWS

ராவ‌ண‌ன் ஏன் 10 த‌லை என‌ அழைக்க‌ப்ப‌டுகிறான்?



உத‌ய‌ க‌ம்ம‌ன்வில‌ உரையாற்றியதாவது , உலகில் நாங்கள் நீண்ட அவர் வரலாறுகளை கொண்டமையினால் மகா வம்சம் தொடர்பில் மாத்திரம் கதைத்து அதற்கு கொண்டிருக்கின்றோம் . அப்பால் சென்று கதைப்பதில்லை . ஆனால் நீண்ட வரலாறுகளை நாங்கள் கொண்டுள்ளோம் . இராமாயணத்தில் வரலாறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன . தொழில்நுட்பத்தில் எங்கள் நாங்கள் எந்தளவு இருந்துள்ளோம் முன்னேற்றத்தில் என்பது இராவணனின் புஷ்பக விமானம் எடுத்துக் காட்டியுள்ளது . இராவணனை நாங்கள் வணங்குகின்றோம் . இராவணன் என்பவர் மருத்துவம் , ஜோதிடம் விளையாட்டு 10 விடயங்களில் உள்ளிட்ட சிறந்தவராக இருந்த ஒரு காரணத்தினாலேயே அவரை நாங்கள் பத்து தலை கொண்டவர் என் கூறுகின்றோம் .


அவர் உரையாற்றியதாவது , நாங்கள் நீண்ட வரலாறுகளை கொண்டமையினால் மகா வம்சம் தொடர்பில் மாத்திரம் கதைத்து அதற்கு மேலும் உலகில் கொண்டிருக்கின்றோம் . அப்பால் சென்று கதைப்பதில்லை . ஆனால் நீண்ட வரலாறுகளை நாங்கள் கொண்டுள்ளோம் . இராமாயணத்தில் வரலாறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன . தொழில்நுட்பத்தில் எங்கள் நாங்கள் எந்தளவு இருந்துள்ளோம் முன்னேற்றத்தில் என்பது இராவணனின் புஷ்பக விமானம் எடுத்துக் காட்டியுள்ளது . இராவணனை நாங்கள் வணங்குகின்றோம் . இராவணன் என்பவர் மருத்துவம் , ஜோதிடம் விளையாட்டு 10 விடயங்களில் உள்ளிட்ட சிறந்தவராக இருந்த ஒரு காரணத்தினாலேயே அவரை நாங்கள் பத்து தலை கொண்டவர் என் கூறுகின்றோம் .


இராமாயணத்தை எதிரிகளின் கதை கூறலாம் . எல்லா கதைகளிலும் மூன்று கதைகள் இருக்கும் நண்பர்கள் கதை , எதிரிகள் கதை , இரண்டுக்கும் நடுவில் உள்ள உண்மையான கதை என எமது என்றே இருக்கும் . இதன்படி இராமாயணம் எதிரிகளின் கதையாக உள்ளது . உண்மை கதை வேறு . நமது வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்குடியில் எமது மனித வாழ்க்கை வரலாறுகள் 44 ஆயிரம் வருடங்கள் பழமையானது . இது தொடர்பாக முறையான செய்வதற்கு ஆய்வுகளை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க என்று கோரிக்கை வேண்டும் விடுக்கின்றோம் என்றார் .

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar