ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய முடிவு
Posted by aljazeeralanka.com on January 22, 2024 in | Comments : 0
- விருப்பம் வெளியிட்ட முகேஷ் அம்பானி
- ஐ. ஏ. காதிர் கான் -
ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய, இந்தியாவின் பிரபல கோடிஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி விரும்பம் வெளியிட்டுள்ளார்.
அம்பானிக்குச் சொந்தமான "ஜியோ நிறுவனம்" எழுத்து மூலம் இலங்கை அரசுக்கு தங்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, லைகா அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அதானி ஆகியோர் டெலிகொம்மை வாங்க முயற்சித்து வருவதாக, தகவல் வெளியாகிருந்த நிலையில், இந்தியாவின் பிரபல கோடிஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி அதற்கான விரும்பத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
21/01/2024.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment