பேராசிரியர் அல்லாமா ம. மு. உவைஸ் அவர்களின் நினைவு தின ஒன்ற கூடல் இன்று கொழும்ப தமிழ் சங்கத்தில் நடை பெற்றது. இலங்கை மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பல அரசியல் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ எச் எம் அஸ்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை வானொலி அறிவிப்பாளர் புர்கான் பீ இப்திகார் நெறிப்படுத்தினார். நிகழ்வுகளின் காட்சிகளை இங்கு காணலாம்.