"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப்
பெறுவதற்காகவோ, அல்லது அவர்கள் - அரசாங்கத்திலிருந்து கொண்டு தமது தொழில்களை
விருத்தி செய்வதற்காகவோ - முஸ்லிம் காங்கிரஸுக்கு மக்கள்
வாக்களிக்கவில்லை.
இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனூடாக தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் எதனையும் செய்ய முடியவில்லை என்றால் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.
இந்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்படக் கூடாது. அவ்வாறு அலட்சியம் செய்யப்படுவதனூடாக, எமது கட்சித் தலைமைக்கு எதிராக - நாங்கள் செயற்படக் கூடியதொரு ஆபத்தான நிலை வந்து விடக் கூடாது".
இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளரும் 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனூடாக தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் எதனையும் செய்ய முடியவில்லை என்றால் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.
இந்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்படக் கூடாது. அவ்வாறு அலட்சியம் செய்யப்படுவதனூடாக, எமது கட்சித் தலைமைக்கு எதிராக - நாங்கள் செயற்படக் கூடியதொரு ஆபத்தான நிலை வந்து விடக் கூடாது".
இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளரும் 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.