அஹதிய்யா சம்மேளன பொருளாளரும் ஊடகவியலாளருமான பாணந்துறை ஏ. எல். எம். அஸ்வர் அவர்களினதும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ எல் எம் சத்தார் அவர்களினதும் தாயார் இன்று வபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு இறைவன் கருணை புரிந்து அருள் பாலிப்பானாக என பிரார்த்திக்கிறேம்.- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்