மிக விரைவில் தென்னிலங்கையில் உள்ள அறபு மதுரசாக்கள் மூடப்படும் நிலை உள்ளது. இறைச்;சிக்கடைக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதால் முஸ்லிம்களின் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. அதே போல் ஒரு மதுரசாவுக்குள் புகுந்து தாக்கி விட்டால் - அள்ளாஹ் பாதுகாப்பானாக- மாணவர்கள் ஒடி விடுவர். இந்த அச்சத்தினால் அனைத்து மதுரசா மாணவர்களும் ஓட்டமெடுப்பர். எப்போது ஓடக்கிடைக்கும் என இருப்பது அறபு மதுரசா மாணவர் இயல்பு. தொடர்ந்து மதுரசாக்கள் தானாக மூடப்படும். இத்தகைய மொசாட் திட்டத்தை ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத், பௌசி, காதர் போன்றோரை வைத்துக்கொண்டே காரியமாற்ற திட்டம் போடுவதாக தெரிகிறது. ஆனாலும் எமது மக்கள் இந்த அமைச்சர்கள் ஊருக்கு வந்தால் அவர்களுக்கு மாலையிட்டு அடிபணிய காத்திருக்கிறார்கள் என்பது நூறு வீத உண்மை.
எச்சரிக்கை
Posted by aljazeeralanka.com on June 20, 2013 in Politics | Comments : 0
மிக விரைவில் தென்னிலங்கையில் உள்ள அறபு மதுரசாக்கள் மூடப்படும் நிலை உள்ளது. இறைச்;சிக்கடைக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதால் முஸ்லிம்களின் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. அதே போல் ஒரு மதுரசாவுக்குள் புகுந்து தாக்கி விட்டால் - அள்ளாஹ் பாதுகாப்பானாக- மாணவர்கள் ஒடி விடுவர். இந்த அச்சத்தினால் அனைத்து மதுரசா மாணவர்களும் ஓட்டமெடுப்பர். எப்போது ஓடக்கிடைக்கும் என இருப்பது அறபு மதுரசா மாணவர் இயல்பு. தொடர்ந்து மதுரசாக்கள் தானாக மூடப்படும். இத்தகைய மொசாட் திட்டத்தை ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத், பௌசி, காதர் போன்றோரை வைத்துக்கொண்டே காரியமாற்ற திட்டம் போடுவதாக தெரிகிறது. ஆனாலும் எமது மக்கள் இந்த அமைச்சர்கள் ஊருக்கு வந்தால் அவர்களுக்கு மாலையிட்டு அடிபணிய காத்திருக்கிறார்கள் என்பது நூறு வீத உண்மை.