BREAKING NEWS

புரவலர் பத்தக ப+ங்காவின் முப்பத்திரெண்டாவது புத்தக வெளியீடு

புரவலர் பத்தக ப+ங்காவின் முப்பத்திரெண்டாவது புத்தக வெளியீடான ஆரையம்பதியை சேர்ந்த மு. அருளம்பளத்தின் கிராமத்து உள்ளங்கள் புத்தக வெளியீடு புரவலர் ஹாஷிம் உமரின் இல்லத்தின் அண்மையில் நடைபெற்றது. உலமா கவுன்சில் தலைவர்; முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் முக்கியஸ்தர்களுக்கு நூலை வழங்கி வைப்பதை காணலாம்



Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar