BREAKING NEWS

முஸ்லிம் மக்கள் கட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது


அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ள கசினோ சூதாட்டத்துக்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கக்கூடாது எனக்கோரும் தீர்மானத்தை முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் சபை உறுப்பினர்களான கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், உப தலைவர் மௌலவி அஸ்ஹர் பாக்கவி, செயலாளர் மௌலவி பத்ருத்தீன், இணைச்செயலாலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான இஸ்ஸதீன் ஆகியோரை காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar