இலங்கையில் கசினோவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்கூடாது என்ற பிரேரணையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீடம் இன்று தாருள் குர்ஆனில் கூடுகிறது. இதன் போது கசினோவின் விளைவுகள் பற்றி விரிவாக விளக்கப்படுவதோடு இதனால் முழு நாடும் பாதிப்படையும் என்பது பற்றிய விளக்கங்களும் இடம் பெறும்.
கசினோ-- முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீடம் இன்று
Posted by aljazeeralanka.com on October 23, 2013 in Poltics | Comments : 0