கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளால் பஞ்சிகாவத்தை தாருல் குர்ஆன் அறபுக்கல்லூல்லூரியில் நடத்தப்பட்ட சிரமதானத்தை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கல்லூரியின் அதிபரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவருமான மௌலவி அஸ்வர் பாக்கவி உரையாற்றுவதையும், நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மற்றும் மு. ம. கல்லூரி ஆசிரியைகளையும் காணலாம்.