கல்முனை மேயர் சிராஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் கல்முனை மேயர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. சிராஸ் தனது மேயர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
கல்முனை மேயர் சிராஸ் ராஜினாமா
Posted by aljazeeralanka.com on November 08, 2013 in Politics | Comments : 0