மனித உரிமைகள் சேவையாளர்களுக்கான விருது
Posted by
aljazeeralanka.com
on
December 22, 2013
in
|
மனித உரிமைகள் சேவையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு இன்று மாலை கொழும்பு டவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விருதுகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியும் கலந்து கொண்டார்.