சுகாதாரத்துறைக்கு புதிதாக தாதியர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு
Posted by
aljazeeralanka.com
on
December 18, 2013
in
|
Comments :
0
சுகாதாரத்துறைக்கு புதிதாக தாதியர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடை பெற்றபோது தாதியொருவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியமனக் கடிதத்தைக் கையளிக்கின்றார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.