நேற்று நடைபெற்ற க பொ த சாதாரண தர பரீட்சையின் குடியுரிமைக்கல்வி மற்றும் சமூக நிர்வாக கேள்விப்பத்திரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக என்று கேட்கப்பட்டுள்ளமை இஸ்லாத்தையும் முஸ்லிம்களை வேண்டுமென்றே அசிங்கப்படுத்தியுள்ளதாக முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி கல்;வி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். மேதிக விபரங்கள் பின்னர்.
