ஏ.ஸி.எஸ். ஹமீத், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
Posted by
aljazeeralanka.com
on
December 15, 2013
in
|
முன்னாள் அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீத், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பினைக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பியுமான ஏ.எச்.எம். அஸ்வர் எழுதிய (Vallலீy oஜீ மிலீசீs) என்ற நூலின் பிரதியொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரின் மனைவி ஷமீமா ஹமீத் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.