Posted by
aljazeeralanka.com
on
January 21, 2014
in
east
|
Comments :
0
ஏறாவூர், ஐயங்கேணி பிரதேசத்தில் நிறுவப்படும் கிழக்கின் முதலாவது கைத்தொழில் பேட்டைக்கு அடிக்கல் நடும் வைபவத்திற்கு வருகை தரும் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான அதிதிகள் வரவேற்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்.