Posted by
aljazeeralanka.com
on
February 10, 2014
in
president
|
Comments :
0
டயலொக் லீக் றக்பி போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டி இலங்கை கடற்படை அணிக்கும் மலையக சிங்க அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் வெலிசர கடற்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை காணலாம்.