Posted by
aljazeeralanka.com
on
March 17, 2014
in
president
|
Comments :
0
காலி-மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். அதன் பின் அந்த நெடுஞ்சாலையில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. வாகனத்தை ஓட்டிச் செல்ல ஜனாதிபதி அவர்கள் அருகில் அமர்ந்திருப்பதைப் படத்தில் காணலாம்