BREAKING NEWS

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கோரும் கமெரூன்


0

 
தனது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க ராஜபக் ஷ தவறியுள்ளாரென நம்பும் கமெரூன் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படல் வேண்டுமென்பதில் ஆர்வமாகவும் உள்ளதாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தல (டவுணிங் ஸ் ரீட்) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
கொழும்பில் உள்ள ஆட்சியாளர் மீதான அழுத்தம் உயர்வடைந்து வரும் நிலையில் இலங்கையில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அட்டூழியங்கள் குறித்து சுயாதீனமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என கமெரூன் தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar