BREAKING NEWS

பைஸர் முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில் மருதானையில் வெசாக் அன்னதானம்



பைஸர்  முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில்கொழும்பு  மாநகர சபை உறுப்பினர் சமன் அபேகுண ரத்னவின் ஏற்பாட்டில்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நெய்ச்சோறு 
( தன்சல்) தானம்,கொழும்பு-மருதானைசீமன்ஸ் வீதிஅபேகுணரத்ன பொது மக்கள் வரவேற்பு மண்டபத்தில் கடந்த 14 புதன்கிழமையன்றும்,15 வியாழக்கிழமையன்றும்,  அன்றும்  இரவு 7.00 மணிமுதல் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஸ்ரீல. சு.க மத்திய கொழும்பு அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி  பைஸர்  முஸ்தபா  தலைமையில் நடைபெற்றது. இவ் தன்சல் நிகழ்வில் பிரதி அமைச்சர் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டிருப்பதைப்  படங்களில் காணலாம்.

(படங்கள் : ஐ . ஏ . காதிர்கான் )

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar