BREAKING NEWS

களுத்துறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்



அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவின் பின்னர் அசம்பாவிதம் இடம்பெற்ற பேருவளை அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடியபோது எடுத்த படம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar