BREAKING NEWS

இரத்தினபுரி மாவட்ட விசேட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்

இரத்தினபுரி மாவட்ட விசேட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த போது எடுத்த படம். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தும் அருகில் காணப்படுகிறார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar