இலங்கையில் உள்ள ஈராக் துதரகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்,
ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர்களான பௌசி, ரஊப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், உலமா கட்சித்தலைவர், எ எச் எம் அஸ்வர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஈராக் தூதரக அதிகாரிகள் அனைவருடனும் இனிமையாக உரையாடினர்.
ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர்களான பௌசி, ரஊப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், உலமா கட்சித்தலைவர், எ எச் எம் அஸ்வர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஈராக் தூதரக அதிகாரிகள் அனைவருடனும் இனிமையாக உரையாடினர்.