BREAKING NEWS

இலங்கை அழகான மிகவும் சுத்தமான ஒழுங்குமுறையுள்ள நாடு

இலங்கையிலும் இலங்கை மக்களும் இன்று உண்மையான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள் என இலங்கை வந்துள்ள இந்திய ஊடகவிய லாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகவும் பழைமையான மிகப் பெரிய 
ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்றே அவர்கள் இலங்கை வந்துள்ளனர். கொழும்பு டி. ஆர். விஜேவர்த்தனா மாவத்தையில் அமைந்துள்ள சீனோர் ரெஸ்டூரண்டில் நடைபெற்ற விசேட விருந்துபசார வைபவத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar