Posted by
aljazeeralanka.com
on
October 26, 2014
in
|
Comments :
0
தொலைத் தொடர்புகள் தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரபா கணேசனுக்கு தலைநகரில் வாழும் தமிழ்க் கலைஞர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பாராட்டு விழாவினை நடத்தினர். தனக்குக் கிடைத்த பல விருதுகளில் ஒன்றினை அவர் பார்த்து மகிழ்ந்தபோது எடுத்த படம்
Post a Comment