BREAKING NEWS

முன்றில் இரண்டு பெரும்பாண்மையை ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சவின் அரசு இழந்து நிற்கின்றது.


அஸ்ரப் ஏ சமத்
அரசிலிருந்த 14பாராளுமன்றஉறுப்பிணர்கள் எதிரணிக்குச் சென்றதால்  முன்றில் இரண்டு பெரும்பாண்மையை ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சவின் அரசு இழந்து  நிற்கின்றது.

1. மைத்திரிபாலசிறிசேன, 2.ராஜித்தசேனாரத்தின,  3துமிந்த திசாநாயக்க,4 நவீன் திசாநாயக்க, 5.பாடலி சம்பிக்க, 6.அத்துரலியத்தேரோ, 7. சிகலஉருமையதலைவர்சோபித்ததேரோ 8. குனசேகர, 9 வசந்த, 10.கலாநிதி ரஜிவவிஜேசிங்க, 11. ஹ_னைஸ் பாருக், 12.ராஜரட்னம், 13. திகாம்பரம்,
14 சந்திரசேகரன்,

மேலும்  மேல்மாகணசபையும்,ஊவாமாகணசபையும் வடமேல் மாகணசபை,சப்ரகமுவமாகணசபைகளில் உள்ளஅரச 9 உறுப்பிணர்கள் எதிர்கட்சிக்குமாறியதால் அதனைமீளஅரசுக்குஆட்சிநடத்தமுடியாமல் போகியுள்ளது. இச் சபைகள்வரவுசெலவுத்திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்குபின் கூடுவதுக்குபிற்போடப்பட்டுள்ளது. கிழக்குமாகணசபையும் கடந்தவாரம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேராதுபிற்போடப்பட்டுள்ளது.

18 வதுஅரசியல் திருத்தத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் 8 உறுப்பிணர்களும் சேர்ந்து 3ல் இரண்டுபெரும்பாண்மைவழங்கியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. அத்துடன்  ஜனாதிபதி 3 முறைதேர்தலில் குதிப்பதற்கும்ஆதரவுவழங்கி முஸ்லீம் காங்கிரஸ்முட்டுக்கொடுத்தது. ஆனால் இதுவரை 14பாராளுமன்றஉறுப்பிணர்கள் எதிரணிக்குச் சென்றதால் 165 பாரளுமன்றஉறுப்பிணர்கள் 151மிஞ்சியுள்ளனர். இதில்இதில் எதிர்க்கட்சியிலிருந்துஅரசபக்கம் வந்ததிஸ்ச அத்தநாயக்க,கட்டகொடஉட்பட்டுள்ளனர்.
இனிஅரசுக்குஎந்தவொருஅரசியலமைப்பையும் பாராளுமன்றத்தில் வெற்றிகொள்ளமுடியாது. இன்னும் நாளைஅல்லதுமறுநாள் யார்யாரெல்லாம் மாறஉள்ளனரோதெரியாதுஅரசைக் கொண்டுசெல்வதென்றால் ஆகக்குறைந்தது 113பாராளுமன்ற உறுப்பிணர்களைதக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar