அஸ்ரப் ஏ சமத்
அரசிலிருந்த 14பாராளுமன்றஉறுப்பிணர்கள் எதிரணிக்குச் சென்றதால் முன்றில் இரண்டு பெரும்பாண்மையை ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சவின் அரசு இழந்து நிற்கின்றது.
1. மைத்திரிபாலசிறிசேன, 2.ராஜித்தசேனாரத்தின, 3துமிந்த திசாநாயக்க,4 நவீன் திசாநாயக்க, 5.பாடலி சம்பிக்க, 6.அத்துரலியத்தேரோ, 7. சிகலஉருமையதலைவர்சோபித்ததேரோ 8. குனசேகர, 9 வசந்த, 10.கலாநிதி ரஜிவவிஜேசிங்க, 11. ஹ_னைஸ் பாருக், 12.ராஜரட்னம், 13. திகாம்பரம்,
14 சந்திரசேகரன்,
மேலும் மேல்மாகணசபையும்,ஊவாமாகணசபையும் வடமேல் மாகணசபை,சப்ரகமுவமாகணசபைகளில் உள்ளஅரச 9 உறுப்பிணர்கள் எதிர்கட்சிக்குமாறியதால் அதனைமீளஅரசுக்குஆட்சிநடத்தமுடியாமல் போகியுள்ளது. இச் சபைகள்வரவுசெலவுத்திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்குபின் கூடுவதுக்குபிற்போடப்பட்டுள்ளது. கிழக்குமாகணசபையும் கடந்தவாரம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேராதுபிற்போடப்பட்டுள்ளது.
18 வதுஅரசியல் திருத்தத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் 8 உறுப்பிணர்களும் சேர்ந்து 3ல் இரண்டுபெரும்பாண்மைவழங்கியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜனாதிபதி 3 முறைதேர்தலில் குதிப்பதற்கும்ஆதரவுவழங்கி முஸ்லீம் காங்கிரஸ்முட்டுக்கொடுத்தது. ஆனால் இதுவரை 14பாராளுமன்றஉறுப்பிணர்கள் எதிரணிக்குச் சென்றதால் 165 பாரளுமன்றஉறுப்பிணர்கள் 151மிஞ்சியுள்ளனர். இதில்இதில் எதிர்க்கட்சியிலிருந்துஅரசபக்கம் வந்ததிஸ்ச அத்தநாயக்க,கட்டகொடஉட்பட்டுள்ளனர்.
இனிஅரசுக்குஎந்தவொருஅரசியலமைப்பையும் பாராளுமன்றத்தில் வெற்றிகொள்ளமுடியாது. இன்னும் நாளைஅல்லதுமறுநாள் யார்யாரெல்லாம் மாறஉள்ளனரோதெரியாதுஅரசைக் கொண்டுசெல்வதென்றால் ஆகக்குறைந்தது 113பாராளுமன்ற உறுப்பிணர்களைதக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
Post a Comment